Monday, November 22, 2010

தவறுகள் ....









நான் விரும்பாவிடினும்

என்னைவிட்டு விலகா
என் நிழல் ....
முழு வாழ்க்கைக்குமாய்
நீள்கிறது
எளிதில் அழித்துவிடமுடியா
கறைகள்!

3 comments:

Unknown said...

நல்லா இருக்கு! :)
உங்க கவிதைய இப்பிடி சொன்னால் ஹைக்கூ வா?

நான் விரும்பாமலே..
விட்டு விலகாமல்,
நிழல்!

வாழ்த்துக்கள்!

santhanakrishnan said...

பின் தொடரும் நிழலின் குரல் ...?

Unknown said...

@ஜீ...:நன்றி ஜீ ....

"நான் விரும்பாமலே..
விட்டு விலகாமல்,
நிழல்!"
அருமையான ஹைகூ ....

@கிருஷ்ணன் :நாம் விடும் தவறுகள் சில சமயங்களில் நிழல் போல நம்மோடு ஒட்டிக்கொண்டு விடுகிறது ...
குரல் நிழலினுடயதல்ல நிழலுக்கு சொந்தமானவனது!

Popular Posts