நீச்சல் பழகிய குளங்கள்
எங்கும் பசுமையாய் நெல் வயல்கள் பெருவெளியாய் கண்ணுக்கு எட்டியதூரம் வரைவிரிந்திருந்தது.
வெளிநடுவே ஓர் தாமரைக்குளம். அதன் நீர் அணைகளில் முட்டிவழிந்துகொண்டிருந்தது. முழுதாக இல்லாமல்,
அங்கங்கே தாமரைகள். நான்கு புறத்தேயும் துருசுகள்.
வெளிநடுவே ஓர் தாமரைக்குளம். அதன் நீர் அணைகளில் முட்டிவழிந்துகொண்டிருந்தது. முழுதாக இல்லாமல்,
அங்கங்கே தாமரைகள். நான்கு புறத்தேயும் துருசுகள்.
No comments:
Post a Comment