Friday, January 7, 2011

மரிக்கும் நீரூற்று

கடந்து வந்த
பாதையின்
நீட்சி
திரும்ப முடியா
பயணத்தின்
எல்லை
பாதைகள்
பிரிந்துகொள்ள
தனிமையுடன்
கைகோர்த்துக்கொள்கிறேன்
நினைவுகளின் கனதி
அழுந்துகிறது
இனி
நடப்பது
கடினம்....

1 comment:

jeyatheepan said...

super i love your writting verymuch

Popular Posts